தேவையான பொருட்கள்:(20 வடைகள்) உளுத்தம் பருப்பு (வெள்ளை உளுந்தரிசி) - 2 குவளைகள் (கருப்பு உழுந்தும் பயன்படுத்தலாம், சிறிது சிரமங்களுடன்) சிறிய வெங்காயம் - 10 கருவேப்பில்லை - 10 இலைகள் பச்சைமிளகாய் - 1 உப்பு - தேவைகேற்ப எண்ணெய் - வாணலி அளவை பொறுத்து (வடை முழுகும் அளவிற்கு) செய்முறை:- உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். (கருப்பு உளுந்த்தாக இருந்தால் 3 மணி நேரம் ஊற வைத்த பிறகு, அதன் தோள்களை எடுக்க வேண்டும்)
- 1/2 குவளை தண்ணீர் ஊற்றி நேவாக ஆடு கல்லில் அல்லது மின் அம்மியில் அரைக்கவும்.
- அரைத்த மாவுடன் வெங்கயாம், கருவேப்பில்லை, பச்சைமிளகாய் போன்றவற்றை சிறிது சிறிதாக நறுக்கி பிசைந்து கொள்ள வேண்டும்.
- எண்ணையை வாணலியில் ஊற்றி மெதுவான சூடாகும் வரை காத்திருக்கவும்.
- சிறிது மாவை எடுத்து தட்டையாக செய்து நடுவில் ஓட்டை போட்டு எண்ணையில் போடவும்.
- நன்றாக தங்க நிறம் வந்தவுடன் வடையை எடுக்கவும்.
- சூடான காசாங்காடு கிராம மெது வடை தாயார்.
|